தூய மரியன்னை இணை பேராலயம், சென்னை
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு தேவாலயம்தூய மரியன்னை இணை பேராலயம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை புறநகர்ப் பகுதியின், அரண்மனைக்காரன் தெருவில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயம் ஆகும். பொ.ஊ. 1658ஆம் ஆண்டு கபுச்சின்களால் கட்டப்பட்ட இது, முன்னாள் பிரித்தானியாவின் இந்தியாவின் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும்.
Read article
Nearby Places

சென்னை உயர் நீதிமன்றம்
தமிழ்நாடு மற்றும் புதுவையின் தலைமை நீதிமன்றம்.

சென்னைக் கடற்கரை தொடருந்து நிலையம்

ராஜாஜி சாலை
ஆண்டர்சன் தேவாலயம், சென்னை
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு கிறித்தவத் தலம்

பொது அஞ்சல் அலுவலகம், சென்னை

காளிகாம்பாள் கோவில்
இந்தியாவிலுள்ள கோவில்
மண்ணடி, சென்னை
சென்னையிலுள்ள புறநகர்ப் பகுதி

ஆர்மீனியத் தேவாலயம், சென்னை
சென்னையில் உள்ள ஒரு தேவாலயம்